வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

ஸ்ரீ ருக்வேதீய ராத்ரீ ஸூக்தம்
(நவராத்திரி காலத்திலும்சதுர்வேத பாராயணத்தில் ருக்வேதம்சொல்லும்போதும் இசைக்கலாம்)
ஓம் ராத்ரீ வ்யக்யதாயதீ புருத்ரா தேவ்ய()க்ஷபிவிஸ்வா
அதிஸ்ரியோதித
ஓர்வப்ரா அமர்த்யா நிவதோ தேவ்யு()த்வதஜ்யோதிஷா
பாததே தம:
நிருஸ்வஸார - மஸ்க்ருதோஷஸம் தேவ்யாயதீ அபேது
ஹாஸத தம:
ஸாநோ அத்ய யஸ்யா வயம் நி தே யாமந்த விக்ஷ்மஹி
வ்ருக்ஷேந வஸதிம் வய:
நி க்ராமாஸோ அவிக்ஷத நி பத்வந்தோ நி பக்ஷிண:நிஸ்யேனாஸஸ்-சிதர்தின:
யாவயா வ்ருக்ய()ம்-வ்ருகம் யவயஸ்தேன - மூர்ம்யே அதா :ஸுதரா பவ
உப மா பேபிஸத்தமக்ருஷ்ணம் வ்யக்த-மஸ்தித உஷ ருணேவ
யாதய
உப தே கா இவாகரம் வ்ருணீஷ்வ துஹிதர்
திவராத்ரிஸ்தோமம் ; ஜிக்யுஷே
ஓம் ஸாந்திஸாந்திஸாந்தி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக